ADVERTISEMENT

போல்ட் ஐந்து விக்கெட், நான்கு மெய்டன்...இந்தியாவின் நிலை...

10:01 AM Jan 31, 2019 | santhoshkumar


நியூசிலாந்துக்கு எதிரான நான்குவது ஒருநாள் போட்டி இன்று சீடன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

ADVERTISEMENT

அதனை அடுத்து பேட்டிங் ஆட வந்த இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சரசரவென தங்களது விக்கெட்டுகளை கொடுத்து வெளியேறினர். 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்திய அணி. சிறப்பாக பந்து வீசிய நியூசிலாந்து அணியின் ட்ரெண்ட் பவுல்ட் பத்து ஓவர் பந்து வீசி, 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதேபோல நான்கு மெய்டன்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT