ADVERTISEMENT
அதன் பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 13.5 ஓவர்களில் 95 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி - 20 போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம் டி- 20 கிரிக்கெட் தொடர் சமனில் முடிந்துள்ளது. முதல் டி- 20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதும், இரண்டாவது டி-20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments