Advertisment

ஐபிஎல் 2022- சாம்பியன் பட்டத்தை வென்றது 'குஜராத் டைட்டன்ஸ்'

Gujarat Titans win IPL 2022 title

பதினைந்தாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது 'குஜராத் டைட்டன்ஸ்' அணி.

Advertisment

அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் 2022 இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி. அறிமுக அணியாக களமிறங்கிய முதல் தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தியுள்ளது குஜராத் டைட்டன்ஸ். முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Advertisment

cricket Gujarath IPL
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe