/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cricke333.jpg)
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 390 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிட்னியில் நடைபெற்றுவரும்கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை முதலில் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 389 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்மித் 104, வார்னர் 83, லாபுஷேன் 70, மேஸ்வேல் 63, பிஞ்ச் 60 ரன்கள் எடுத்தனர்.
அதைத் தொடர்ந்து 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)