உடல் சூடு ,தேவை இல்லாத மன அழுத்தம் ,மற்றும் கவலை இதனால் நம்மில் சிலர் தூங்க முடியாமல் அவதி படுகின்றனர் .இந்தப் பிரச்சனைக்கு உணவு மூலம் தீர்வு காணலாம் எப்படி என்று பாருங்கள் .தயிர் அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளவும். தலையில் சிறிது தயிர் விட்டு 30 நிமிடங்கள் தேய்த்து குளித்து வர, தூக்கம் நன்றாக வரும்.ஒரு கப் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி தேன் விட்டு தூங்குவதற்கு முன் இரவு குடித்து வரவும். வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து படுப்பதற்கு முன் குடித்து வரலாம்.

Advertisment

sleepless problem

நெய்யில் வறுத்த, ஒரு தேக்கரண்டி சீரகத்தை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.சின்ன வெங்காயம் உணவில் நிறைய சேர்த்து இடித்து வரலாம்.சின்ன வெங்காயம் உணவில் நிறைய சேர்த்து கொள்ள வேண்டும். அல்லது பச்சையாக தினமும் 4 மென்று சாப்பிடவும்.தர்பூசணி விதைகளையும், கசகசாவையும சம அளவு சேர்த்து அரைத்து, 3/4 தேக்கரண்டி தினமும் (1-3 வாரம்) காலையிலும், இரவிலும் சாப்பிட்டு வரலாம். கசகசாவை தூள் செய்து, பாலில் கலந்து குடித்து வர நன்றாக தூக்கம் வரும் .வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி இரவு படுக்கும்போது உண்டு உடன் பசுவின் பால் குடித்து வரலாம்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="1282094959"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

உறங்க செல்லுமுன் ஒரு டம்ளர் வெந்நீரில் அரைமூடி எலுமிச்சை சாறு பிழிந்து, இரண்டு தேக்கரண்டி தேன் விட்டு கலக்கி குடித்தால் நல்ல உறக்கம் வரும்.தினசரி ஒரு டஜன் சப்போட்டா பழங்களை சாப்பிட்டு கூடவே ஒரு டம்ளர் பாலையும் சாப்பிட்டு வர, உறக்கம் நன்றாக வரும்.

Advertisment