தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஆரம்பித்துவிட்ட நிலையில், மாணவர்கள் வினாத்தாள், கேள்வி, மதிப்பெண் என பல எண்ணவோட்டங்களை இழுத்துக்கொண்டு ஓடவேண்டிருக்கும் எனவே அந்த எண்ண ஓட்டத்தின் சிந்தனைகள் நேர்மறையாக இருக்கவேண்டும். மனரீதியாகவும், உடல்ரீதியாகவும்தேர்வு பற்றிய நேர்மறை எண்ணங்களையும், புத்துணர்ச்சியையும் பெற பின்வரும் டிப்ஸ்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தினமும் குறைந்தது ஆறுமணி நேரமாவது நிம்மதியான உறக்கம் தேவை. தேர்வுகளுக்காக தீவிரமாக படித்தாலும் இரவு தூக்கத்தை தொலைக்கக்கூடாது.தூக்கமற்ற கண்விழிப்பு சோர்வை ஏற்படுத்ததும். நிம்மதியான தூக்கம் ஞாபகசக்தியை அதிகப்படுத்தும், சோர்வைகுறைக்கும்.
அடுத்ததுநல்ல உணவு. காலம் தாழ்த்தாமல் நேரத்திற்கு சாப்பிட வேண்டும். நம் மூளை மற்றும் உடலின் செயல்திறனுக்கு ஊக்கமே குளூக்கோஸ்தான்.நாம் சாப்பிடும்உணவுதான் குளுக்கோஸாக மாறி மூளைக்கும், உடலுக்கும் புத்துணர்வை கொடுக்கும். தொடர்ந்து மூன்று மணிநேரம் மூளைக்கும், கைக்கும் வேலை இருக்கிறதுஎனவேஉணவை தவிர்க்கக்கூடாது. மனதும், உடலும் ஒரு முகப்படவேண்டியதேர்வு நேரத்தில்மனதை சிறு பயம் மற்றும் படபடப்புபற்றிக்கொள்ளும். உடல் அசாதாரண நிலையில் இருக்கும் இந்த நேரத்தில்காய்ச்சல், தலைவலி போன்றவை எளிதில் வரக்கூடும். ஆதலால்நல்ல தூக்கம், நல்ல உணவு எடுத்துக்கொள்ளவேண்டும் அதிகமாக புரோட்டீன் உள்ள உணவுகள் மற்றும்எதிர்ப்பாற்றல் தரும் உணவுகள் ஆகியவற்றைஅதிகமாகஎடுத்துக்கொ
அடுத்து கண்களை சோர்வடையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். படிக்கும் பொழுது உங்களின் இடது புறத்திலிருந்து லைட்டின் ஒளியானது புத்தகம் மீதும் உங்கள் மீதும் படும்படி பார்த்துக்கொள்ளுங்கள். கண்களில் ஏதேனும் பார்வை பிரச்சனைகள் இருந்தாலும் மருத்துவரை ஒருமுறை அணுகுவது நல்லது. நீங்கள் தேர்வின் பொழுது குறிப்புகளுக்காக கணினியையோஅல்லது மொபைலையோ பயன்படுத்திக்கொண்டிருந்தால்தொ
அடுத்துசீரான இடைவேளை வேண்டும் 24 மணிநேரமும் புத்தகத்திலேயே லயித்துவிடக்கூடாது. ஒரு மணி நேரத்திற்கு ஐந்து நிமிடமாவது இடைவேளை கொடுக்கவேண்டும். சில உடல் பயிற்சிகள்(physical activity ) தேவை. நடந்துகொண்டு படிப்பது, மாடி படி இறங்குவது, சைக்கிள் ஓட்டுவது போன்ற எளிய உடல் பயிற்சிகள் செய்யவேண்டும். இதுமன இறுக்கத்தை போக்கும்.
அடுத்து எல்லாவற்றிலும் முக்கியமானது நேர்மறை எண்ணங்களைவளர்த்தல். அதாவது தொடர்ந்துதேர்வு,வினாத்தாள்,
இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தால் கண்டிப்பாக வெற்றி நிச்சயம் மாணாக்கர்களே.....