உலகளவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,025 ஆக அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,06,892 ஆக உயர்ந்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இத்தாலியில் 4,825, சீனா 3,255, ஈரான் 1,556, ஸ்பெயினில் 1,378, பிரான்ஸ் 562, அமெரிக்காவில் 324 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கரோனாவுக்கு நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 298ல் இருந்து 315 ஆக உயர்ந்துள்ளது.