/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Eiffel-Tower-closed-reopened-after-terrorist-suspects-seen-ascending.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பிரான்ஸிலுள்ள உலகப்புகழ் பெற்ற சுற்றுலாதளமான ஈபிள் டவர் பார்வையாளர்கள் சுற்றிப்பார்க்க தடைபோடப்பட்டு மூடப்பட்டுள்ளது.
பிரான்ஸில் பாரிஸ் நகரில் உள்ள உலக புகழ் பெற்ற சுற்றுலாதளம் ஈபிள் டவர். இந்த டவரை சுற்றிப்பார்க்க வெளிநாட்டிலிருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் ஈபிள் டவரை சுற்றி பார்ப்பதற்கான நுழைவு சீட்டை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்ற புதிய முறை கொண்டுவரப்பட்டது.
இதனை அடுத்து கடந்த புதன் கிழமை ஆன்லைனில் பதிவு பெற்றவர்களும் நேரில் நுழைவு சீட்டு பெற்று பார்வையிட வந்தவர்களும் ஒரே நேரத்தில் குவிந்தததால் அங்கு கூட்டம் அலைமோதியது இதனால் திணறிய ஈபிள் டவர் ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக கூறி வெளிநடப்பு செய்தனர். இதனால் நேற்று ஈபிள் டவரை பார்வையிடுவதற்கான அனுமதி தடை செய்யப்பட்டு ஈபிள் டவர் மூடப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)