Advertisment

கென்யா நாட்டில் தீவிரவாத தாக்குதல்; இதுவரை 15 பேர் பலி..

uyfj

கென்ய தலைநகர் நைரோபியில் இன்று காலை நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் இதுவரை 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுமக்கள் மீது திடீரென நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் மூலம் 4 பேர் கொண்ட தீவிரவாத குழு இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது. மேலும் 9 மணிநேர சண்டைக்கு பின்நிலைமை தற்பொழுது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கென்யா அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடைபெற்ற இந்த தீவிரவாத தாக்குதலுக்கு அல் ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Advertisment

terrorism kenya
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe