இலங்கையில் 8 இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 310 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 45 குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 500 பேர் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Advertisment

l

இந்த குண்டுவெடிப்பு பதற்றத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில் கொழும்பு நகருக்குள் வெடிகுண்டு நிரப்பப்பட்ட லாரி மற்றும் வேன் நுழைந்துள்ளதாக வெளியான தகவலால் இலங்கையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த தகவலால் கொழும்பு நகருக்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

Advertisment