/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fisherman-in.jpg)
இந்திய மீனவர்கள் 4 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை இன்று கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்கள் 4 பெரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை காங்கேசன் முகாமுக்கு அழைத்து சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மீனவர்களை கைது செய்தது மட்டுமின்றி அவர்களது படகையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)