இலங்கை பாதுகாப்புத்துறை செயலர் பதவி விலகல்...

இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று நடைப்பெற்ற தீவிரவாத வெடிக்குண்டு தாக்குதலில் 390 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 500 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

srilankan defence secretary resigns

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்ற நிலையில் தீவிரவாத தாக்குதல் குறித்து உளவுத்துறையின் தகவல்களை யாரும் என்னிடம் தெரிவிக்கவில்லை என்று இலங்கை அதிபர் சிறிசேனா கூறினார். இந்த விவகாரத்தில் பாதுகாப்பு துறை செயலர் உட்பட முக்கிய அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என அறிவித்தார். இந்நிலையில் அவர் பதிவு விலக கூறிய பாதுகாப்புத்துறை செயலர் ஹெமசிரி ஃபெர்னாண்டோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

Colombo srilanka
இதையும் படியுங்கள்
Subscribe