Advertisment

சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த இலங்கை அரசு முடிவு?

sri lankan government takes new destination for social media page

சமூக ஊடகங்களில் மத வெறுப்புணர்வுபரப்பப்படுவதைத்தடுக்கசட்டம் இயற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

Advertisment

சமூக ஊடகங்களில் மத வெறுப்பு தொடர்பான பதிவுகள், வீடியோக்கள்மற்றும் புகைப்படங்களை பகிரப்பட்டு வருகின்றன.இந்நிலையில் இதனைத்தடுக்க இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி சமூக ஊடகங்களில் மத வெறுப்புணர்வுபரப்பப்படுவதைத்தடுக்கசட்டம் இயற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

Advertisment

இலங்கையில் தொடர்ந்து மத வெறுப்பு பதிவுகள் பதிவிடப்பட்டுஅந்த பதிவுகள் தொடர்பான சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. சமீபத்தில்நகைச்சுவைநடிகர் ஒருவர் மத வெறுப்பு தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதனைத்தொடர்ந்து அந்த பதிவு தொடர்பாக மன்னிப்பு கோரினார். இது போன்ற சம்பவங்களைத்தடுக்கவும்,இத்தகைய செயலில் ஈடுபடுபவர்களைத்தண்டிக்கும் வகையில் புதிதாகசட்டம் இயற்றப்படஉள்ளதாகஇலங்கை அமைச்சர் புத்த ஷாஷானதெரிவித்துள்ளார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe