ADVERTISEMENT

இலங்கை குண்டுவெடிப்பு - பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு

08:42 AM Apr 22, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இலங்கை தலைநகர் கொழும்புவில் 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை நேற்ரு இரவு 8 மணி நிலவரப்படி 215 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது.

குண்டுவெடிப்பில் காயமடைந்த 500 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர் குண்டுவெடிப்பை அடுத்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. இன்று காலை 6 மணியுடன் ஊரடங்கு உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT