விவசாயம் செய்து சேமித்து வைத்த 16 லட்ச ரூபாயை ஆடு ஒன்று தின்ற சம்பவம் செர்பியா நாட்டில் நடந்துள்ளது. பல ஆண்டுகளாக விவசாயம் செய்து நிலம் வாங்குவதற்காக சேமித்து வைத்த தொகையை நிலம் விற்பவரிடம் கொடுக்க மேஜை மீது வைத்திருந்த போது, அதனை அவர்கள் வளர்த்த ஆடு சாப்பிட்டுள்ளது. இதனைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். மேலும் தங்களது பணத்தை சாப்பிட்ட அந்த ஆட்டினை சமைத்து சாப்பிட்டுள்ளார்.
16 லட்ச ரூபாயை சாப்பிட்ட ஆடு...பதிலுக்கு பழி வாங்கிய குடும்பம்...
Advertisment