கடந்த திங்கள்கிழமை அமெரிக்காவின் அலாஸ்கா மாகாண வான்பகுதியில் ரஷ்யாவின் 6 போர் விமானங்கள் அத்துமீறி பறந்ததாக அமெரிக்காவின் வான் பாதுகாப்பு கட்டளையகம் தெரிவித்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
அந்த 6 போர் விமானங்களும், குண்டு வீசும் திறன் கொண்ட டியூ-95 மற்றும் சுகோய் 35 ரகங்களை சேர்ந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறியுள்ள அமெரிக்க வான்பாதுகாப்பு கட்டளையகம், அமெரிக்க வான்பரப்பில் அத்துமீறி பறந்த 6 ரஷ்ய போர்விமானங்களை அமெரிக்காவின் எப்-22 விமானங்கள் மூலம் இடைமறித்து திருப்பி அனுப்பியதாக தெரிவித்துள்ளது. மேலும் ஆண்டின் 365 நாட்களும் அமெரிக்க படை விழிப்புடன் இருப்பதால் தங்கள் நாட்டின் உள்ளே யாரும் ஊடுருவ முடியாது எனவும் தெரிவித்துள்ளது.