இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கேநீடிக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூர்யா ஆதரவுகடிதம் எழுதியுள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
இலங்கை பிரதமராகரணில் விக்ரமசிங்கேநீடிக்க வேண்டும் என இலங்கை நாடாளுமன்ற இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிபர் சிறிசேனாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் நாடாளுமன்றத்தை முடக்கி வைப்பதை கைவிட வேண்டும் அது பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.