Advertisment

ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது... இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூரியா

jj

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா, அதிபர் சிறிசேனாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துப்படி ராஜபக்சே நியமனம் சட்டவிரோதம் என்பதை ஏற்கிறேன். பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது. அதுவரை ரணில் விக்ரமசிங்கேதான் பிரதமர் என தெரிவித்துள்ளார். இதேபோல் கடந்த 28-ஆம் தேதி அன்று இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நீடிக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிபர் சிறிசேனாவுக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
mahintha rajabakse maithripal sirisena ranil wickramasinghe srilanka
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe