Advertisment

கடல் சீற்றம் - மோதிக்கொண்ட கப்பல்கள்!

மெக்சிகோவில் தனியாருக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்னிவேல் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த கப்பல்கள் 290 மீட்டர் நீளமுடையது. கடலில் ஏற்பட்ட அதிகப்படியான சீற்றம் காரணமாக ஒன்றுடன் ஒன்று உரசியது தெரியவந்துள்ளது.

Advertisment

இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் கப்பலின் பக்காவாட்டு பகுதிகள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பே இந்த விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலை சரிசெய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

ship
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe