மெக்சிகோவில் தனியாருக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்னிவேல் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த கப்பல்கள் 290 மீட்டர் நீளமுடையது. கடலில் ஏற்பட்ட அதிகப்படியான சீற்றம் காரணமாக ஒன்றுடன் ஒன்று உரசியது தெரியவந்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் கப்பலின் பக்காவாட்டு பகுதிகள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பே இந்த விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலை சரிசெய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.