ADVERTISEMENT
இந்த வருடத்திற்கான வேதியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
பிரான்சஸ்.எச். அர்னால்டு என்னும் பெண்னுக்கும், ஜார்ஜ் பி. ஸ்மித் மற்றும் சர். ஜார்ஜ் பி. வின்டர் ஆகியோருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட இருப்பதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.
Show comments