Advertisment

சிங்கப்பூர் மாநாட்டில் மோடி மகிழ்ச்சி!!!

modi summit

சிங்கப்பூரில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான உச்சி மாநாடு நவம்பர் 11 ஆம் தேதி முதல் நவம்பர் 15 வரை நடைபெற்றது. இந்த மாநாட்டின் கடைசி நாளான இன்று ஆசியான் - இந்தியா உச்சி மாநாடு என்கிற தலைப்பில் நடைபெற்றது. இதில் மோடி கலந்துகொண்டார், மேலும் பல தென் கிழக்கு நாட்டின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மோடி தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவு வலுவடைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார்.

Advertisment

singapore modi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe