/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/modi summit.jpg)
சிங்கப்பூரில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான உச்சி மாநாடு நவம்பர் 11 ஆம் தேதி முதல் நவம்பர் 15 வரை நடைபெற்றது. இந்த மாநாட்டின் கடைசி நாளான இன்று ஆசியான் - இந்தியா உச்சி மாநாடு என்கிற தலைப்பில் நடைபெற்றது. இதில் மோடி கலந்துகொண்டார், மேலும் பல தென் கிழக்கு நாட்டின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மோடி தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவு வலுவடைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார்.
Advertisment
Follow Us