style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
உலக சுகாதார மையம் இந்த வருடத்திற்கான மலேரியா பாதிப்புகள் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2016 ஆண்டு பாதிப்புகளை விட இந்தியா மலேரியா நோய் பாதிப்பிலிருந்து 24 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 40% மலேரிய பாதிப்புகளை கொண்ட மாநிலம் என்றால் அது ஒடிஷாதான் தற்போது இந்த மாநிலத்தில் மலேரியவுக்கான நடவடிக்கை சீராக உள்ளதால், உலக சுகாதார மையத்தின் அறிக்கையில் இந்தியாவில் மலேரியா பாதிப்புகள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.