காட்டுத்தீயில் கருகிய கங்காரு... நெஞ்சை உருக்கும் புகைப்படம்!

ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத வகையில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயில் இதுவரை 3000 ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாயின. காடுகளில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான மிருகங்கள் பலியாகின. வனங்களில் உள்ள மருத்து குணம் கொண்ட பல்வேறு வகையான தாவரங்கள், மரங்கள் ஆகியவை கூண்டோடு அழிந்தன.

dn

இந்நிலையில் இந்த காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த கங்காருஒன்றின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் பார்ப்பவர்களின் மனதை உறைய வைக்கும் வகையில் அமைத்துள்ளது. மேலும், இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

wildfire
இதையும் படியுங்கள்
Subscribe