உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,069 ஆக அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,08,594 ஆக உயர்ந்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இந்த நிலையில் ஈரானில் கரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 129 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே 1,556 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,685 ஆக உயிரிழந்துள்ளனர்.