Skip to main content

இந்தியா ஜப்பான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!!!

Published on 29/10/2018 | Edited on 29/10/2018
modi exchange


13வது இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக மோடி ஜப்பா சென்றுள்ளார். இந்நிலையில், ஜப்பான் பிரதமர் அபேவின் அலுவலகத்தில் மோடி தனது குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். முன்னதாக இந்தியாவில் இருந்து வந்திருக்கும் மோடியை வரவேற்கும் விதமாக பிரதமர் அலுவலகத்தில் பாதுகாப்பு படையினரின் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 
 

இதனையடுத்து இருநாட்டுக்கும் இடையே நட்புறவு வளர்க்கும் விதத்தில், பாதுகாப்பு துறை என்று பல்வேறு துறைகள் சம்மந்தமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் பத்திரிகையாளர்கள் முன்பு கையெழுத்தானது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜப்பானில் மோடி புகைப்படங்கள்...

Published on 29/10/2018 | Edited on 29/10/2018
japan

 

j

 

j

 

j


13வது இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக மோடி ஜப்பா சென்றுள்ளார். இந்நிலையில், ஜப்பான் பிரதமர் அபேவின் அலுவலகத்தில் மோடி தனது குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். முன்னதாக இந்தியாவில் இருந்து வந்திருக்கும் மோடியை வரவேற்கும் விதமாக பிரதமர் அலுவலகத்தில் பாதுகாப்பு படையினரின் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

 

Next Story

இந்தியாவில் கூல்ட்ரிங்க்ஸைவிட 1ஜிபி டேட்டா விலை குறைவு- மோடி பெருமிதம்

Published on 29/10/2018 | Edited on 29/10/2018
மோடி


இந்தியா - ஜப்பான் இடையிலான 13 வது உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜப்பான் சென்றுள்ள மோடி. டோக்கியோ நகரில் ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: 
 

”இந்தியர்கள் உலகம் முழுவதும் தீபாவளி வெளிச்சம்போல் பரவி இருக்கின்றனர். வெளிநாடு வாழ் இந்தியர்கள், உலகில் எங்கு சென்றாலும் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறார்கள். இந்து மதமோ, புத்த மதமோ இவ்விரு மதத்தின் மூலம் ஒன்றுதான். ஜப்பானியர்கள் இந்துக்கடவுள்களையும் வழிபடுகின்றனர். இந்தியாவிலும், ஜப்பானிலும் சேவை என்ற சொல் ஒன்றுதான்” என்று பெருமிதத்துடன் கூறினார்.
 

மேலும், ”மேக் இன் இந்தியா உலக அடையாளமாக மாறியுள்ளது. இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளும் மேக் இன் இந்தியா மூலம் பொருட்களை தாயரிக்கின்றன. டிஜிட்டல் கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களை இந்தியா ஏற்படுத்தி வருகிறது. இந்திய கிராமங்களுக்குள் பிராட்பேண்ட் வசதி சென்றடைந்துள்ளது. இந்தியாவில் 1ஜிபி டேட்டாவின் விலை சிறிய குளிர்பானத்தைவிட விலை குறைவு” என்றார்.