Skip to main content

அரசு ஊடகங்களுக்கு சுதந்திரம்-இம்ரான் கான் அரசு

Published on 22/08/2018 | Edited on 22/08/2018
imran khan

 

இம்ரான் கான் அரசு, பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சி மற்றும் வானொலி செய்திகளை தணிக்கை செய்யப்படாது என்று தெரிவித்துள்ளது.

 

பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஃபவாட் சவுதாரி, " பாகிஸ்தான் டிவி, பாகிஸ்தான் ஆப் ரேடியோ ஆகிய இரண்டு பாகிஸ்தான் ஊடகங்களின் ஆசிரியர் குழுவுக்கும் சுதந்திரம் அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.  

 

 இதுமட்டுமல்லாமல் இன்னும் மூன்று மாதங்களில் பல அதிரடி மாற்றங்களை இம்ரான் கான் அரசு நடைமுறைப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.   


   

சார்ந்த செய்திகள்