உலகளவில் முதன் முதலில் விலங்குகளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட வீட்டு நாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
ADVERTISEMENT
ஹாங்காங் நாட்டில் பெண் எஜமானியிடமிருந்து பொமரெனியன் வகையைச் சேர்ந்த நாய்க்கு கரோனா பரவியிருந்தது. அந்த நாய்க்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளது.
ADVERTISEMENT
இதனிடையே கரோனாவுக்கு கண்டுபிடித்த தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க சீனா உத்தரவிட்டுள்ளது. கரோனா தடுப்பு மருந்து சோதனையை அமெரிக்கா நேற்று (17/03/2020) தொடங்கிய நிலையில் சீன அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Show comments