பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க அந்நாட்டு அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடை விதித்தது. பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள அந்நாட்டின் வழியாக செல்ல அனுமதி கேட்டதற்கும் அந்நாடு அனுமதி மறுத்திருந்தது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்நிலையில், அமெரிக்க விமான போக்குவரத்து கழகம் அமெரிக்க விமானங்கள் பாகிஸ்தான் வழியாக செல்வதை கவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பரிந்துரையை அரசுக்கு அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளாரகள். தீவிரவாதிகள் விமானத்தை தாக்க வாய்ப்புள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.