/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ethiopia.jpg)
157 பேருடன் சென்ற எத்தியோப்பியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
எத்தியோப்பியா தலைநகர் அத்திஸ் அபாபாவிலிருந்து இருந்து நைரோபி சென்றபோது விபத்து.
Advertisment
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்ததாக தகவல்.
விமானத்தில் பயணம் செய்தவர்கள் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை.
Follow Us