Advertisment

ஒரே ட்விட்டால் ஆயிரக்கணக்கானோரை லட்சாதிபதி ஆக்கிய எலான் மஸ்க்! 

elon musk

Advertisment

சர்வதேச அளவில், பிட்காயின் விலை சரிவைச் சந்தித்தநிலையில், அதனை மீண்டும் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளார் எலான்மஸ்க்.

எலான்மஸ்க்கின்டெஸ்லாநிறுவனம், இந்திய மதிப்பில்10 ஆயிரம் கோடி(1.5 பில்லியன்டாலர்) ரூபாய் மதிப்பிலான பிட்காயின்களை வங்கியுள்ளதாக அறிவித்தது. ஏற்கனவே #bitcoin என்ற ஹாஷ்டேக்கைஎலான்மஸ்க்,தனதுட்விட்டர் பக்கத்தில் இணைத்ததிலிருந்தே பிட்காயின்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது இந்த அறிவிப்பை தொடர்ந்து பிட்காயின்களின் விலை 17 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன்மூலம், பிட்காயின்களின் விலை 17 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், டோஜ்காயின் விலையும்அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன்மூலம், பிட்காயின் மீது முதலீடு செய்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மேலும் பல தொழில் நிறுவனங்கள், பிட்காயினில் முதலீடு செய்யும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

BITCOIN tesla elon musk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe