Advertisment

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்...

இந்தோனேசியாவின் தானிம்பார் தீவு அருகே உள்ள பாண்டா கடற்கரை பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

earthquake in indonesia

ரிக்டர் அளவில் இது 7.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக ரிக்டர் அளவு 7-க்கு மேல் ஏற்படும் நிலநடுக்கங்கள் அதிக சேதத்தையும், சுனாமி தாக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தும். எனினும், இதுவரை சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இந்தோனேசியாவுக்கு மிக அருகில் இருக்கும் பபுவா தீவிலும் இன்று காலை 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Indonesia
இதையும் படியுங்கள்
Subscribe