earth

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ஈக்வடாரில் நேற்றுநிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.

Advertisment

தெற்கு அம்பாடோ நகரத்திலிருந்து சுமார் 94 கி.மீ. தொலைவில் 112 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால்தலைநகர் குவைட்டோவில் உள்ளமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.இதேபோல் அங்குகடந்த 2016 -ஆம் ஆண்டு ஈக்வடார் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் 7.8 என்ற ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தினால் 700-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். ஆனால் தற்போது நேற்றுதிடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டபாதிப்புகள்குறித்து எந்த தகவலும் இன்னும்வெளியாகவில்லை.