style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஈக்வடாரில் நேற்றுநிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.
தெற்கு அம்பாடோ நகரத்திலிருந்து சுமார் 94 கி.மீ. தொலைவில் 112 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால்தலைநகர் குவைட்டோவில் உள்ளமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.இதேபோல் அங்குகடந்த 2016 -ஆம் ஆண்டு ஈக்வடார் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் 7.8 என்ற ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தினால் 700-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். ஆனால் தற்போது நேற்றுதிடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டபாதிப்புகள்குறித்து எந்த தகவலும் இன்னும்வெளியாகவில்லை.