சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 9000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கரோனாவை எளிதில் கண்டறிய அல்லது சிகிச்சை அளிக்கமருந்துகள் கண்டறியப்படவில்லை என்ற நிலை இருந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ghghgghghgh.jpg)
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்நிலையில் ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப்கரோனாவிற்கு ஏப்ரல் மாதம் இறுதிக்குள் மருந்து கண்டுபிடிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது அசித்ரோமைசின், ஹைட்ராக்ஸிக்குளோராக்குயின் ஆகியஇரண்டு மருந்துகளை கரோனாபாதிப்புக்கு பயன்படுத்தலாம் என தெரியவந்துள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)