ADVERTISEMENT
இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் தீபாவளியை முன்கூட்டியே கொண்டாட தொடங்கியுள்ளனர். லண்டனிலுள்ள டிராபல்கர் சதுக்கத்தில் நடந்த இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பல இந்திய பெண்கள் கலந்துகொண்டு நடனமாடினர். அப்போது பத்மாவத் பாடல் இசைக்கப்பட்டது. இறுதியில் ஒவ்வொருவரும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments