Advertisment

ராஜபக்சே பிரதமராக செயல்பட தடை விதித்தது இலங்கை நீதிமன்றம்

mah

இலங்கையில் ரணில் மற்றும் ராஜபக்சே இடையில் நடந்துவரும் அதிகார போட்டியில் ராஜபக்சேவுக்கு எதிராக ஆணை பிறப்பித்துள்ளது இலங்கை நீதிமன்றம். அதன்படி ராஜபக்சே இலங்கை பிரதமராக தொடர தடை விதித்துள்ளது. மேலும் ராஜபக்சேவும், அவரது மந்திரிகளும் வருகின்ற 12 ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

srilanka ranil wickramasinghe mahinda rajapaksa
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe