உலகளவில் கரோனாவுக்கு பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது.
உலகளவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,035 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 2,44,979 ஆக உயர்ந்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
மேலும் சீனாவை விட இத்தாலியில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இத்தாலி 3,405, சீனா 3,245, ஈரான் 1,284, ஸ்பெயினில் 831 பேர் கரோனாவால் இறந்துள்ளனர்.இந்தியாவில் கரோனாவுக்கு நான்கு பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது.