உலகளவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகளவில் கரோனா வைரஸால் 1,99,475 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 82,812 பேர் குணமடைந்துள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
குறிப்பாக இந்தியாவில் கரோனாவுக்கு மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 41 பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் 276 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.