china

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

சீனாவால் அனுப்பப்பட்ட டியான்காங் 2 என்ற விண்வெளி ஆய்வு மையம்செயலிழந்துள்ளதால் எப்போது வெண்டுமானாலும் பூமியில் விழலாம் என அமெரிக்கா அதிர்ச்சி தகவல்தெரிவித்துள்ளது.

Advertisment

கடந்த 2016-ஆம் ஆண்டு சீனாவால் டியான்காங் 2 என்ற விண்வெளிஆய்வு மையம்அனுப்பப்பட்டது. தொடர்ந்து அந்தவிண்வெளிஆய்வுமையம் பூமியிலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் புவிவட்ட பாதையில்நிலைநிறுத்தப்பட்டு வந்தது. ஆனால் டியான்காங் 2 தற்போது முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் டியான்காங் 2 விரைவில் பூமியில்விழும் அபாயம் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இதேபோல் இதற்கு முன்னதாக ஏற்கனவேசீனாவால் அனுப்பப்பட்டு புவிவட்ட பாதையில் கண்காணிக்கப்பட்டுவந்தடியான்காங் 1 என்ற விண்வெளிஆய்வுமையம்தனது செயல்பாட்டை இழந்து கடந்த ஏப்ரல் மாதம் பூமியில் விழுந்தது குறிப்பிடத்தக்கது.