Skip to main content

கரோனா வைரஸ் பாதிப்பு... 910 பேர் பலி.... 40,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு...

Published on 10/02/2020 | Edited on 10/02/2020

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் காரணமாக இதுவரை 910 பேர் பலியாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

carona virus outbreak latest update

 

 

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்து, தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது கரோனா வைரஸ். உலகம் முழுவதும் 24 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் 40,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் சூழலில், 910  பேர் இதனால் பலியாகியுள்ளனர். இந்நிலையில் சீனாவை கடந்து, இந்தியா உட்பட உலகின் 24 நாடுகளில் இந்த வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்