இந்தோனிஷியாவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் சுமத்ரா தீவுக்கு தெற்கு பகுதியில் பனரல் மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 25 பேர் பலியானார்கள்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
மேலும் 14 பேர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து விபத்தில் 25 பேர் பலியான சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.