கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் 190 நாடுகளின் இயல்பு நிலையைப் பாதித்துள்ளது. இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு பிரபலங்கள் மற்றும் முக்கியத் தலைவர்களையும் கரோனா விட்டுவைக்கவில்லை.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்நிலையில் கடந்த மாதம் 27 ஆம் தேதி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த பத்து நாட்களுக்கு மேலாகத் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது கரோனாவில் இருந்து விடுதலை பெற்று, பாதிப்பிலிருந்து நலம் பெற்று தற்பொழுது வீட்டிற்கு திரும்பியதாக தகவல்கள் வந்துள்ளது.
Show comments