Advertisment

ஜெர்மனி நிறுவனம் போஷ் இந்தியாவில் 100 மில்லியன் யூரோ முதலீடு

ஜெர்மனியை சேர்ந்த போஷ் (Bosch) நிறுவனம் இந்தியாவில் அடுத்த நான்கு வருடத்திற்குள் 100 மில்லியன் யூரோக்களை முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

Advertisment

bb

இந்தியாவில் இந்த முதலீடு, செயற்கை நுன்னறிவு திறனான ஏஐ, ரெஃப்ரீஜிரேட்டர் தொழிற்சாலை மற்றும் டெக்னாலஜி மையம் அமைக்க பயன்படுத்தப்படும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Jermaine Bosch
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe