பிரிட்டன் பிரதமராக இருந்த தெரசா மே பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சையால் தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
அதனை தொடர்ந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் பிரிட்டன் நாட்டில் விறுவிறுப்பாக நடந்து வந்தன. இந்நிலையில் கான்செர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக பிரதமராக இருந்த தெரசா மே விரைவில் பதவி விலகுவார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமரான போரிஸ் ஜான்சனுக்கு உலக தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.