அரசியல் கட்சி கூட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது, கைபர் பக்துன்வா மாகாணத்தில் நடந்த அரசியல் கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் திடீரென குண்டு வெடித்தது. இந்த விபத்தில் இதில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. குண்டு வெடித்த விபத்தில் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸில் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்க்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment