பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
பலூசிஸ்தானின் குவெட்டா பகுதிக்கு அருகில் அமைந்துள்ள குச்லாக் என்ற நகரில் உள்ள மசூதியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 4 பேர் பலியாகியுள்ளதாகவும், மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த குண்டுவெடிப்பை நடத்தியது யார், எதற்காக இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.