இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சேவை பிரதமராக கடந்த வெள்ளிக்கிழமை நியமித்து அவருக்குப் பதவி பிரமாணமும் செய்து வைத்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா.

pm

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

மைத்ரியின் இந்த அதிரடி நடவடிக்கை பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கும் சட்ட சிக்கல்களுக்கும் வழிகோலிய நிலையில் , இதன் பின்னணியில் சர்வதேச அரசியல் விளையாடி வருகிறது.

pm

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இது ஒரு புறமிருக்க, அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இல்லமான அலரி மாளிகையிலிருந்து ரணில் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார் ராஜபக்சே ! ஆனால், " நானே பிரதமர். என்னை ஜனாதிபதி நீக்கியது செல்லாது " என கூறி, அலரி மாளிகையிலிருந்து வெளியேற மறுத்து வறுகிறார் ரணில் விக்ரம்சிங்கே ! இதனால், அலரி மாளிகைக்கு அரசாங்கத்தின் பல்வேறு நிலைகளிலுள்ள உயரதிகாரிகள், புத்த பிக்குகள், அரசியல் தலைவர்கள் பலர் வந்து செல்வதால் அலரி மாளிகை பரபரப்பாக இருக்கிறது !