ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலின் போது அஷ்ரஃப் கனிக்கும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா என்பவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் 50.6% வீத வாக்குகளிடன் குறைவான வித்தியாசத்தில் அஷ்ரஃப் கனி வெற்றி பெற்றார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இதையடுத்து இன்று அவர் அதிபராக பதவியேற்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பதவியேற்பின் போது சக்தி வாய்ந்த இரண்டு குண்டுகள் வெடித்ததால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவிவருகிறது. தேர்தல் சமயத்திலும் தீவிரவாதிகள் தாக்குதல் தாக்குதல் நடத்தினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.