Advertisment

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு யோக பயிற்சி! 

இராணிப்பேட்டை மாவட்டம், சித்தேரி பகுதியில் அமைந்துள்ள உயர்நிலைப் பள்ளியில் கிராமிய சேவைத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு அரக்கோணம் ஜோதிபுற அறக்கட்டளையின் சார்பாக அந்தப் பள்ளியில் பயின்றுவரும் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு யோகா பயற்சி நடந்தது.

Advertisment

yoga
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe