ADVERTISEMENT
ADVERTISEMENT
காஞ்சிபுரம் அருகே யமஹா தொழிற்சாலை பிரச்சனை தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற யமஹா தலைமை நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க பணியாளர்கள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு பிறகு பணி நீக்கம் செய்யப்பட்ட 2 தொழிலார்களுக்கும் பணி வழங்க யமஹா நிறுவனம் சம்மதம் தெரிவித்தது.
உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து நவம்பர் 16 ந்தேதி முதல் பணியாளர்கள் பணிக்குச் செல்ல ஒப்புக் கொண்டதாக செய்திகள் வந்துள்ளன.
ADVERTISEMENT
Show comments